🔴 Online அமிர்த தாரா மஹா மந்திர தீட்சை எடுக்க ▶️





அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை Online  மூலம் பெறுவதற்கு.



🌞 1 - உங்கள் முழு உருவ புகைப்படம் சமீபத்தில் எடுத்தது


🌞2 - பிறந்த தேதி, நேரம் ஜாதக நகல் அல்லது வலதுகை பெருவிரல் ரேகை


🌞 3 - உங்கள் பெயர் , தந்தை பெயர் , தாத்தா பெயர் ( தந்தையின் தந்தை ) 


🌞 4 - ஒரு வெள்ளை காகிதத்தில் 108 முறை " ஓம் மஹாலஷ்மி நம " என்ற மந்திரத்தை தீட்சை எடுப்பவர் கைப்பட எழுதி அனுப்ப வேண்டும் 

🌞 5 - உங்களது பிரச்சனைகளை விரிவாக எழுதி அனுப்பவும் உங்கள் குறைகளை படித்து பார்த்த பிறகு உங்கள் சமீப புகைப்படத்தில் உள்ள ஆராவை பார்த்து உங்களுக்கான  உங்கள் குறைகள் நீங்குவதற்கான தனிப்பட்ட அமிர்த தாரா மஹாமந்திரத்தை குருஜி சீடர் பிரகதீஸ்வர் குருஜி தருவார்.

 ( குருஜி சமாதி அடைந்தபிறகு குருஜி சீடர் பிரகதீஷ்வர் குருஜி உங்களுக்கான அமிர்த தாரா மந்திரத்தை online மூலம் வழங்குகிறார் ). 

🌞 6 - உங்கள் முழு முகவரி 

🌞 7 - காணிக்கை ரூபாய் 3500/- அனுப்பவும் நீங்கள் அனுப்பும் காணிக்கை அனைத்துமே ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் இயங்கும் குருகுலத்திற்கும், சாதுகளுக்கு அன்னதானதிற்கும், நாட்டுபசு பராமரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கீழே குறிப்பிட்டுள்ள வங்கி முகவரிக்கு காணிக்கை அனுப்பி அதன் ரசீதை இத்தோடு இணைக்கவும். 


  • Account Details below 

Account name :- SRI GURUJI ASHRAMAM .
Account number :- 10230003428197  
IFSC Code :- ESMF0001469  
Bank Name : ESAF Bank


மேலே உள்ள தகவல் அனைத்தையும் கீழே குறிப்பிட்ட whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் 





உங்களுக்கான அமிர்த தாரா மஹாமந்திரத்தை பிரகதீஸ்வர் குருஜியிடம் அமாவசை அல்லது பெளர்ணமி  அன்று பெற்று தாங்கள் எப்படி பயன்படுத்துவது என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.  

அமிர்த தாரா மஹாமந்திரத்தை தீட்சை பெறுபவர்கள் அனைவருக்கும் 108 நாட்கள் உருவேற்றபட்ட மகாலஷ்மி விக்ரகம்,  கருங்காலி மாலை , நர்மதா நதிக்கரையில் பெறப்படும் நரமேஸ்வர லிங்கம் அனுப்படும். இந்தியாவில் உள்ளவர்களுக்கு தபால் மூலம் அனுப்படும் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு வரும்போது நேரில் பெற்று கொள்ளலாம் அல்லது தாங்கள் விரும்பும் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

மேலும் சந்தேகம் இருப்பவர்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு அழைக்கவும் 




அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்:
  • செல்வமும், செல்வாக்கும் பெருகும்.
  • வியாபாரம் அபிவிருத்தியாகி, கோடிஸ்வர யோகம் தரும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • கணவன்-மனைவி சிக்கல்கள் தீரும்.
  • நல்ல திருமண வாழ்க்கை உடனடியாக அமையும்.
  • குழந்தை பாக்கியத்தை பெறலாம்.
  • குழந்தைகள் வளர்ச்சி காண்பார்கள்.
  • கல்வி தடையில்லாமல் வளரும்.
  • வேலை கிடைக்கும். அயல்நாட்டு யோகம் வரும்.
  • நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
  • செவ்வாய் தோஷம் தீர்வுக்கு வரும்.
  • சனி மற்றும் ராகு-கேது தோஷம் தீரும்.
  • நீண்ட நாள் நோய்கள் விலகும்.
  • தீய சக்திகளின் பாதிப்புகள் அகலும்.
  • தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும்.














Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us